உள்ளூர் செய்திகள்
தற்கொலை

பண்ருட்டி அருகே தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை

Published On 2022-01-28 15:43 IST   |   Update On 2022-01-28 15:43:00 IST
பண்ருட்டி அருகே குடும்ப பிரச்சனை காரணமாக விவசாயி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:

பண்ருட்டி அருகே அழகப்ப சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 29) திருமணம் ஆனவர். விவசாயி. இவருக்கு மனைவி, மகள் உள்ளனர்.

இவர் குடும்ப பிரச்சனை காரணமாக நேற்று மாலை 7 மணியளவில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News