உள்ளூர் செய்திகள்
பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அரியலூரில் சில பகுதியில் நாளை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் பகுதியில் நாளை மின்தடை
பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அரியலூரில் சில பகுதியில் நாளை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவித்துள்ள தாவது,
கூத்தூர் தொகுப்பு துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இப்பகுதியிலிருந்து மின்வினியோகம் பெறும் அரியலூர் மேற்கு பகுதி, பி.ஆர்.நல்லூர், ஜெமீன் பேரையூர், கூத்தூர், கூடலூர், குளத்தூர், ராமலிங்கபுரம், ரசுலாபுரம், உசேன்நகரம், அல்லிநகரம், மேலமாத்தூர், வெண்மணி, திம்மூர் மற்றும் மேத்தால் ஆகிய பகுதிகளில் நாளை (28&ந் தேதி) காலை 9 மணியிலிருந்து பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என்று கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அரியலூரில் சில பகுதியில் நாளை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவித்துள்ள தாவது,
கூத்தூர் தொகுப்பு துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இப்பகுதியிலிருந்து மின்வினியோகம் பெறும் அரியலூர் மேற்கு பகுதி, பி.ஆர்.நல்லூர், ஜெமீன் பேரையூர், கூத்தூர், கூடலூர், குளத்தூர், ராமலிங்கபுரம், ரசுலாபுரம், உசேன்நகரம், அல்லிநகரம், மேலமாத்தூர், வெண்மணி, திம்மூர் மற்றும் மேத்தால் ஆகிய பகுதிகளில் நாளை (28&ந் தேதி) காலை 9 மணியிலிருந்து பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என்று கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.