உள்ளூர் செய்திகள்
தாசில்தார்கள் இடமாற்றம்- கலெக்டர் உத்தரவு
கடலூர் மாவட்டத்தில் தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் வருவாய் அலகில் தாசில்தார் மற்றும் தாசில்தார் நிலையில் உள்ள அலுவலர்களை நிர்வாக நலன் கருதி பணியிட மாறுதல்கள் மற்றும் நியமனம் செய்து கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி 9 தாசில்தார்கள், தனி தாசில்தார்கள் என 21 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அவர்களை உடனடியாக பணியில் சேரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் விவரம் வருமாறு:-
கடலூர் மாவட்டத்தில் வருவாய் அலகில் தாசில்தார் மற்றும் தாசில்தார் நிலையில் உள்ள அலுவலர்களை நிர்வாக நலன் கருதி பணியிட மாறுதல்கள் மற்றும் நியமனம் செய்து கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி 9 தாசில்தார்கள், தனி தாசில்தார்கள் என 21 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அவர்களை உடனடியாக பணியில் சேரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் விவரம் வருமாறு:-