உள்ளூர் செய்திகள்
தற்கொலை

காட்டாங்கொளத்தூர் அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2022-01-20 03:28 GMT   |   Update On 2022-01-20 03:28 GMT
காட்டாங்கொளத்தூர் அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் நின்னகரை பாரதியார் தெருவை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 65). இவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News