உள்ளூர் செய்திகள்
பண்ருட்டியில் மாட்டு பொங்கலை முன்னிட்டு கயிறு விற்பனை அமோகம்
பண்ருட்டி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கால்நடை வளர்ப்போர் ஆர்வமுடன் கயிறு, மணி, வர்ணம் ஆகியவைகளை வாங்கி சென்றனர்.
பண்ருட்டி:
மாட்டுபொங்கல் தினமான இன்று விவசாயிகளின் நண்பனான மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் தடவி, பலவண்ண கயிறுகளை அணிவிப்பர். அப்போது, பொங்கல் வைத்து, கால்நடைகளுக்கு படையலிட்டு வழிபாடு நடத்துவர். இதற்காக மாடுகளுக்கு தேவையான பல வண்ண கயிறுகள், மணிகள் விற்பனை பண்ருட்டியில் அமோகமாக நேற்று நடந்தது.
பண்ருட்டி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கால்நடை வளர்ப்போர் ஆர்வமுடன் கயிறு, மணி, வர்ணம் ஆகியவைகளை வாங்கி சென்றனர்.
மாட்டுபொங்கல் தினமான இன்று விவசாயிகளின் நண்பனான மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் தடவி, பலவண்ண கயிறுகளை அணிவிப்பர். அப்போது, பொங்கல் வைத்து, கால்நடைகளுக்கு படையலிட்டு வழிபாடு நடத்துவர். இதற்காக மாடுகளுக்கு தேவையான பல வண்ண கயிறுகள், மணிகள் விற்பனை பண்ருட்டியில் அமோகமாக நேற்று நடந்தது.
பண்ருட்டி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கால்நடை வளர்ப்போர் ஆர்வமுடன் கயிறு, மணி, வர்ணம் ஆகியவைகளை வாங்கி சென்றனர்.