உள்ளூர் செய்திகள்
கைது

வேப்பனப்பள்ளி அருகே குட்கா விற்றவர் கைது

Published On 2021-12-19 15:29 IST   |   Update On 2021-12-19 15:29:00 IST
வேப்பனப்பள்ளி அருகே குட்கா விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பனப்பள்ளி:

வேப்பனப்பள்ளி போலீசார் பூதிமுட்லு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள கடை ஒன்றில் சோதனை செய்த போது ரூ.1,616 மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடை உரிமையாளர் நூரான் (வயது 45) என்பவரை கைது செய்தனர்.

Similar News