செய்திகள்
தற்கொலை

ராணிப்பேட்டையில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை

Published On 2021-08-26 02:23 IST   |   Update On 2021-08-26 02:23:00 IST
ராணிப்பேட்டையில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிப்காட் (ராணிப்பேட்டை):

ராணிப்பேட்டை, காரை பர்மா காலனி பகுதியை சேர்ந்தவர் ரித்திகா (வயது 19). இவர் நேற்று வீட்டில் தூக்குப்போட்டுக்கொண்டுள்ளார். உடனடியாக அவரை மீட்டு ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News