செய்திகள்
கொரோனா தடுப்பூசி

போளூர் பகுதியில் 2 நாட்களில் 672 பேருக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-07-14 22:35 GMT   |   Update On 2021-07-14 22:35 GMT
போளூர் பகுதியில் 2 நாட்களில் 672 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
போளூர்:

போளூர், களம்பூர், செங்குணம், ஆர்.குண்ணத்தூர், படவேடு, சந்தவாசல், வாழியூர் ஆகிய 7 இடங்களில் கடந்த 2 நாட்களில் 672 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டதாக, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுந்தர் தெரிவித்தார்.
Tags:    

Similar News