செய்திகள்
கைது

அன்னவாசலில் சூதாடிய 8 பேர் கைது

Published On 2021-06-12 13:20 GMT   |   Update On 2021-06-12 13:20 GMT
அன்னவாசலில் சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்னவாசல்:

அன்னவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், ஜெயஸ்ரீ தலைமையிலான போலீசார் பொட்டக்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் பணம் வைத்து சூதாடிய அன்னவாசல் மேட்டுதெருவை சேர்ந்த ஆறுமுகம் (வயது 47) தனபாண்டியன் (44) உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
Tags:    

Similar News