செய்திகள்
வழக்கு பதிவு

இலுப்பூர், அன்னவாசல் பகுதிகளில் ஊரடங்கை மீறிய 16 பேர் மீது வழக்குப்பதிவு

Published On 2021-06-09 17:11 IST   |   Update On 2021-06-09 17:11:00 IST
இலுப்பூர்,அன்னவாசல் பகுதிகளில் ஊரடங்கை மீறிய 16 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்னவாசல்:

இலுப்பூர், அன்னவாசல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஊரடங்கைமீறி முககவசம் அணியாமல், இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த மற்றும் அரசின் உத்தரவை மீறிய 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 15 இருசக்கர வாகனங்களை யும் பறிமுதல் செய்தனர்.

Similar News