செய்திகள்
கைது

மாட்டுவண்டியில் மணல் அள்ளிய 3 பேர் கைது

Published On 2021-06-09 11:33 GMT   |   Update On 2021-06-09 11:33 GMT
வெள்ளாற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ளி வந்த 3 பேரை பிடித்து கைது செய்தனர்.
ஆவுடையார்கோவில்:

ஆவுடையார்கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார் தலைமையிலான போலீசார் வளத்தக்காடு அருகே உள்ள வெள்ளாற்றில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வெள்ளாற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ளி வந்த 3 பேரை பிடித்து கைது செய்தனர்.
Tags:    

Similar News