செய்திகள்
திருவெண்காடு அருகே கொரோனா கண்டறியும் முகாம்
திருவெண்காடு அருகே திருக்காட்டுப்பள்ளியில் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா கண்டறியும் முகாம் நடந்தது.
திருவெண்காடு:
திருவெண்காடு அருகே திருக்காட்டுப்பள்ளியில் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா கண்டறியும் முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன் தலைமை தாங்கினார். சீர்காழி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்மோகன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் 96 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.