செய்திகள்
பணம் வைத்து சூதாடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் போலீசார் குரும்பட்டி ஏரி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய அதேபகுதியை சேர்ந்த சம்பத் (வயது 40), கோவிந்தசெட்டி தெரு மணிகண்டன் (29) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செயதனர்.