செய்திகள்
கிருஷ்ணகிரி கோர்ட்டில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதிபதியின் பாதுகாவலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதிபதியின் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
நீதிபதியின் பாதுகாவலர் அன்பரசன் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அறையில் தற்கொலை செய்துகொண்டார்.
அவரது தற்கொலைக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதிபதியின் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
நீதிபதியின் பாதுகாவலர் அன்பரசன் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அறையில் தற்கொலை செய்துகொண்டார்.
அவரது தற்கொலைக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.