செய்திகள்
செங்கல்பட்டில் 250 பேருக்கு கொரோனா பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 250 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,86,673 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 1,527 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 250 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,330 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,86,673 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 1,527 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 250 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,330 ஆக உயர்ந்துள்ளது.