செய்திகள்
புதுவையில் 60, காரைக்காலில் 32, ஏனாமில் 2, மாகியில் 2 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவையில் நேற்று 2 ஆயிரத்து 164 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது.
புதிதாக 96 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் புதுவையில் 60, காரைக்காலில் 32, ஏனாமில் 2, மாகியில் 2 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் தற்போது 205, காரைக்காலில் 47, ஏனாமில் ஒருவர், மாகியில் 4 பேர் நோய் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 9, ஏனாமில் ஒருவர், மாகியில் 3 பேர் என 13 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 40 ஆயிரத்து 836 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 257 பேர் தொற்றுடன் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 39 ஆயிரத்து 402 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுவையில் 316, காரைக்காலில் 143, ஏனாமில் 11, மாகியில் 28 பேர் என 498 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புதுவை மாநிலத்தில் தற்போது 755 பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவை மாநிலத்தில் கொரோனாவுக்கு 679 பேர் பலியாகியுள்ளனர்.
இத்தகவல் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுவையில் நேற்று 2 ஆயிரத்து 164 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது.
புதிதாக 96 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் புதுவையில் 60, காரைக்காலில் 32, ஏனாமில் 2, மாகியில் 2 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் தற்போது 205, காரைக்காலில் 47, ஏனாமில் ஒருவர், மாகியில் 4 பேர் நோய் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 9, ஏனாமில் ஒருவர், மாகியில் 3 பேர் என 13 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 40 ஆயிரத்து 836 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 257 பேர் தொற்றுடன் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 39 ஆயிரத்து 402 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுவையில் 316, காரைக்காலில் 143, ஏனாமில் 11, மாகியில் 28 பேர் என 498 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புதுவை மாநிலத்தில் தற்போது 755 பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவை மாநிலத்தில் கொரோனாவுக்கு 679 பேர் பலியாகியுள்ளனர்.
இத்தகவல் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.