செய்திகள்
நாகை அருகே குடிபோதையில் தூக்குமாட்டி முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
நாகப்பட்டினம:
நாகை அருகே திட்டச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ஆசைதம்பி(52). இவர் குடிபோதையில் வீட்டிற்கு வந்து தகராறு செய்வாராம்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் குடிபோதையில் வீட்டின் அருகே உள்ள மரத்தில் கைலியால் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டடுள்ளார்.
இதுகுறித்து திருகண்ணபுரம் சப்-இன்ஸ்பெக்டர் இரணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.