செய்திகள்
தற்கொலை

நாகை அருகே முதியவர் தற்கொலை

Published On 2021-03-02 09:57 GMT   |   Update On 2021-03-02 09:57 GMT
நாகை அருகே குடிபோதையில் தூக்குமாட்டி முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

நாகப்பட்டினம:

நாகை அருகே திட்டச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ஆசைதம்பி(52). இவர் குடிபோதையில் வீட்டிற்கு வந்து தகராறு செய்வாராம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் குடிபோதையில் வீட்டின் அருகே உள்ள மரத்தில் கைலியால் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டடுள்ளார்.

இதுகுறித்து திருகண்ணபுரம் சப்-இன்ஸ்பெக்டர் இரணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

Similar News