செய்திகள்
கைது

புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் கைது

Published On 2020-11-17 06:06 GMT   |   Update On 2020-11-17 06:06 GMT
புகையிலை பொருட்கள் விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலீசார் தீவிர ரோந்து சென்றனர். அப்போது கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக அரியனப்பள்ளி முரளி (45), ஜெகதேவி சம்பத் (60), பனங்காட்டூர் அரசு (33), நாகலிங்கம் (40), சேகர் (42) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News