செய்திகள்
மின்தடை

புதுவயல் பகுதியில் நாளை மின்தடை

Published On 2020-08-09 12:42 GMT   |   Update On 2020-08-09 12:42 GMT
புதுவயல் பகுதியில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
காரைக்குடி:

காரைக்குடி அருகே சாக்கவயல் துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புதுவயல், கண்டனூர், மித்ராவயல்,

பெரியக்கோட்டை, சாக்கோட்டை, பீர்க்கலைக்காடு, வீரசேகரபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று காரைக்குடி மின் வாரிய செயற்பொறியாளர் (பகிர்மானம்) ஜான்சன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News