செய்திகள்
வேலூர் மாவட்டத்தில் மேலும் 140 பேருக்கு கொரோனா பாதிப்பு
வேலூர் மாவட்டத்தில் புதிதாக 140 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,490 ஆக உயர்ந்துள்ளது.
வேலூர்:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 6,904 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று புதிதாக 140 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,490 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 6,904 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று புதிதாக 140 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,490 ஆக உயர்ந்துள்ளது.