செய்திகள்
வழக்கு பதிவு

கள் பதுக்கி வைத்தவர் மீது வழக்கு

Published On 2020-07-28 08:56 GMT   |   Update On 2020-07-28 08:56 GMT
புஞ்சைபுளியம்பட்டி அருகே கள் பதுக்கி வைத்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புஞ்சைபுளியம்பட்டி:

புஞ்சைபுளியம்பட்டி அருகே பனையம்பள்ளியில் உள்ள ஒரு தோட்டத்தில் கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று 5 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் தோட்டத்து உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News