செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருட்டு

Published On 2020-07-17 06:53 GMT   |   Update On 2020-07-17 06:53 GMT
வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிமடம்:

அரியலூர் மாவட்டம் வரதராஜன்பேட்டை மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஆல்பர்ட் வின்சென்ட்(வயது 43). சம்பவத்தன்று இவரது வீட்டின் பூட்டை உடைத்த மர்மநபர்கள் வீட்டில் இருந்த 6¼ பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1,500 ஆகியவற்றை திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதன்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
Tags:    

Similar News