செய்திகள்
முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
முககவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கறம்பக்குடி:
கறம்பக்குடி பேரூராட்சி நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன் தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் சீனிக்கடை முக்கத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது முக கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டு, அறிவுரை கூறப்பட்டது.