செய்திகள்
மின்சாரம் நிறுத்தம்

சித்தோடு- பெருந்துறை சந்தையில் 5-ந் தேதி மின் நிறுத்தம்

Published On 2019-08-03 10:29 GMT   |   Update On 2019-08-03 10:29 GMT
சித்தோடு- பெருந்துறை சந்தையில் 5-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க் கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

ஈரோடு:

சூரியம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடக்கிறது.

இதையொட்டி வரும் 5-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க் கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

சித்தோடு, ராயபாளையம், சண்ணாம்பு ஓடை, அமராவதி நகர், தண்ணீர் பந்தல் பாளையம், ஆர்.என். புதூர், கோண வாய்க்கால், லட்சுமி நகர், காளிங்கராயன் பாளையம், பெருமாள் மலை, ஐ.ஆர்.டி.டி., குமிளம் பரப்பு, செல்லப்பம் பாளையம், மாமரத்துப் பாளையம், மேட்டுப் பாளையம், நொச்சி பாளையம், தயிர் பாளையம், நரிப்பள்ளம், எல்லப்பாளையம், சேமூர், சூளை, சொட்டையம் பாளையம், கே.ஆர். பாளையம், ராசாம்பாளையம், பி.பெ. அக்ரகாரம், மறவபாளையம், சி.எஸ். நகர், கே.ஆர்.குளம், காவேரி நகர், பாலாஜி நகர், மாணிக்கம் பாளையம், ஈ.பி.பி. நகர், எஸ்.எஸ்.நகர், வேலன் நகர், ஊத்துக்காடு, வாவிக்கடை, பெருந்துறை சந்தை.

இந்த தகவலை ஈரோடு நகரியம் செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News