செய்திகள்
மின் நிறுத்தம்

காஞ்சிக்கோயில் பகுதியில் 2-ந் தேதி மின் நிறுத்தம்

Published On 2019-07-31 16:01 IST   |   Update On 2019-07-31 16:01:00 IST
காஞ்சிக்கோயில் துணை மின்நிலையத்தில் வரும் 2-ந்தேதி மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:

காஞ்சிக்கோயில் துணை மின் நிலையத்தில் வரும் 2-ந் தேதி மின் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

இதையொட்டி 2-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

காஞ்சிக்கோயில், பள்ளப்பாளையம், கவுண்டம் பாளையம், கரட்டுப்பாளையம், சின்னியம்பாளையம், அய்யன்வலசு, பெருமாபாளையம், முள்ளம்பட்டி, ஓலப்பாளையம், கந்தம்பாளையம் பிரிவு, சாமிக்கவுண்டன் பாளையம், வேட்டை பெரியாம்பாளையம், காந்தி நகர், நடுவலசு, கருக்கம்பாளையம், துடுப்பதி, பொன்னாண்டா வலசு, கொளத்தான் வலசு, சூரியம்பாளையம், பெத்தாம் பாளையம், இளையாம்பாளையம், ஓசப்பட்டி, மாதநாயக்கன் பாளையம், சாணார் பாளையம், தீர்த்தம் பாளையம், சமாதானபுரம், சீரங்ககவுண்டம் பாளையம், பாலக்கரை, தொட்டியனூர் மற்றும் கோயில்காட்டுவலசு.

இத்தகவலை ஈரோடு மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பழனிவேல் தெரிவித்தார்.

Similar News