செய்திகள்
ஆம்பூர் அருகே லாரி மீது கார் மோதல்- 7 பேர் பலி
ஆம்பூர் அருகே வெங்கிலி பகுதியில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
வேலூர்:
ஆம்பூர் அருகே வெங்கிலி பகுதியில் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் காரில் பயணித்த ஒரு குழந்தை, 4 ஆண்கள், 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காரின் முன்பக்க டயர் வெடித்து லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆம்பூர் அருகே வெங்கிலி பகுதியில் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் காரில் பயணித்த ஒரு குழந்தை, 4 ஆண்கள், 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காரின் முன்பக்க டயர் வெடித்து லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.