செய்திகள்

காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி மாற்றம்

Published On 2018-11-29 17:14 GMT   |   Update On 2018-11-29 17:14 GMT
காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டரை மாற்றம் செய்து டி.ஐ.ஜி சந்தோஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

பண்ருட்டி:

பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் குமரய்யா. இவர் விழுப்புரம் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவரை விழுப்புரம் சரக டி.ஐ.ஜி சந்தோஷ்குமார் மாற்றம் செய்து உத்திரவிட்டுள்ளார். 

சென்னையில் இன்ஸ்பெக்டராக பணி புரியும் மலர்விழி காடாம்புலியூர் போலீஸ் நிலையத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News