செய்திகள்
நாமக்கல்லில் சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #RoadAccident
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே வேன் மற்றும் 2 இரு சக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். ஒருவந்தூர் பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்தில் மணிகண்டன், கனகராஜ், செல்வராஜ் ஆகியோர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்ளின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #RoadAccident
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே வேன் மற்றும் 2 இரு சக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். ஒருவந்தூர் பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்தில் மணிகண்டன், கனகராஜ், செல்வராஜ் ஆகியோர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்ளின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #RoadAccident