செய்திகள்

செங்கல்பட்டு அருகே ரெயில் மோதி பெண் பலி

Published On 2018-09-22 07:16 GMT   |   Update On 2018-09-22 07:16 GMT
செங்கல்பட்டு அருகே ரெயில் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Death

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு அருகே நத்தப்பேட்டை - வாலாஜாபாத் இடையே உள்ள தண்டவாளத்தில் 50வயது மதிக்கத்தக்க பெண் ரெயில் மோதி பலியாகி கிடந்தார். அவர் யார்? எந்த பகு தியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.

இதுபற்றி செங்கல்பட்டு ரெயில் போலீசார் விசாரித்து வருகின் றனர்.

Tags:    

Similar News