செய்திகள்

தமிழ்நாட்டில் 21-ந் தேதி முகரம் பண்டிகை - தலைமை காஜி அறிவிப்பு

Published On 2018-09-12 03:47 GMT   |   Update On 2018-09-12 03:47 GMT
தமிழ்நாட்டில் 21-ந் தேதி முகரம் பண்டிகை கடைபிடிக்கப்படுவதாக தலைமை காஜி முப்தி காஜி டாக்டர் சலாவூதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார். #Muharram
சென்னை:

தமிழ்நாடு அரசு தலைமை காஜி முப்தி காஜி டாக்டர் சலாவூதீன் முகமது அயூப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முகரம் மாதத்திற்கான பிறை கடந்த 10-ந்தேதி (திங்கட்கிழமை) தென்பட்டது. இதனை தொடர்ந்து வரும் 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முகரம் பண்டிகை தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார். #Muharram
Tags:    

Similar News