செய்திகள்
புதுவையை நீர்வளம் பகுதியாக மாற்ற ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் வேண்டும்- கிரண்பேடி
புதுவையை நீர் வளம் பகுதியாக மாற்ற அனைவரும் நல்லிணக்கத்தோடும் ஒன்றிணைந்தும் செயல்பட வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி வலியுறத்தி உள்ளார்.
புதுச்சேரி:
வரும் வார இறுதி நாட்களில் புதுவையில் உள்ள தொழிற்பேட்டைகள் மற்றும் கடற்கரை பகுதிகளில் வேளாண்மை மற்றும் தொழிற்துறை செயலர் மற்றும் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கள்ள உள்ளேன்.
புதுவையை நீர் வளம் பகுதியாக மாற்ற அனைவரும் நல்லிணக்கத்தோடும் ஒன்றிணைந்தும் செயல்பட வேண்டும்.
இவ்வாறு கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.