செய்திகள்
நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: புதுக்கோட்டை கலெக்டர் தகவல்
தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் 2016 நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாளை (17-ந்தேதி) திங்கட்கிழமையன்று மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வழக்கம் போல் நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.
புதுக்கோட்டை:
தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் 2016 நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாளை (17-ந்தேதி) திங்கட்கிழமையன்று மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வழக்கம் போல் நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் குறைகள் குறித்து மாவட்ட கலெக்டர் மனு செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேற்காணும் தகவலை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் தெரிவித்துள்ளார்.