செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் நியமனம்
புதுக்கோட்டை மாவட்ட மத்திய அரசு வழக்கறிஞராக அறந்தை அண்ணாத்துறை நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட மத்திய அரசு வழக்கறிஞராக அறந்தை அண்ணாத்துறை நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் பா.ஜ.க வின் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட பொதுச் சொயலாளராக பதவி வகித்து வருகிறார். மத்திய அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ள அறந்தை அண்ணாத்துறையை சக வழக்கறிஞர்களும், நண்பர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.