செய்திகள்
கோடம்பாக்கம்-பூந்தமல்லி மெட்ரோ ரெயில் சேவை 4 வருடத்தில் தொடங்கும்
மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை அமைக்க விரிவான சாத்திய கூறுகள், அறிக்கைகள் தயாராக உள்ளன.
சென்னை:
தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:-
2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணி தொடங்கி உள்ளது. இந்த திட்டத்தில் கோடம்பாக்கம்-பூந்தமல்லி இடையே பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. 4 வருடத்தில் பணிகள் முடிக்கப்பட்டு சேவை தொடங்கும்.
விமான நிலையம்-கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ ரெயில் பணி விரைவில் தொடங்கும். 2026-க்குள் 2-ம் கட்டப்பணி நிறைவு செய்யப்படும்.
மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை அமைக்க விரிவான சாத்திய கூறுகள், அறிக்கைகள் தயாராக உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:-
2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணி தொடங்கி உள்ளது. இந்த திட்டத்தில் கோடம்பாக்கம்-பூந்தமல்லி இடையே பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. 4 வருடத்தில் பணிகள் முடிக்கப்பட்டு சேவை தொடங்கும்.
விமான நிலையம்-கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ ரெயில் பணி விரைவில் தொடங்கும். 2026-க்குள் 2-ம் கட்டப்பணி நிறைவு செய்யப்படும்.
மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை அமைக்க விரிவான சாத்திய கூறுகள், அறிக்கைகள் தயாராக உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.