இந்த முத்திரை செய்தால் சிறுநீரகம் மிகச் சிறப்பாக சக்தி பெற்று இயங்கும். இன்று இந்த முத்திரை செய்வது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.
மடக்கிய சுண்டு விரலின் நகத்தின் மேல் கட்டைவிரல் நுனி தொட்டுக் கொண்டிருக்கிறது.
சுண்டுவிரல் நீர் மூலகம், கட்டை விரல்நெருப்பு மூலகம். நீர் மூலகத்தின் மேல் நெருப்பு மூலகம் உள்ளது. இரண்டு நிமிடங்கள் காலை, மாலை பயிற்சி செய்யவும். சிறுநீரகம் மிகச் சிறப்பாக சக்தி பெற்று இயங்கும்.
யோகக் கலைமாமணி
பி,கிருஷ்ணன் பாலாஜி M.A.(YOGA)
6369940440