வழிபாடு
இந்த 108 ஆலயங்களில், எட்டு ஆலயங்களில் பெருமாள், சுயம்புவாக கோவில் கொண்டிருக்கிறார். அந்தக் கோவில்கள், `அஷ்ட சுயம்பு திவ்ய தேசங்கள்’ எனப்படுகின்றன. அவற்றைக் காணலாம்...
பெருமாள் கோவில் கொண்டிருக்கும் ஆலயங்களில், 12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 சிவாலயங்கள், ‘திவ்ய தேசங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்த 108 ஆலயங்களில், எட்டு ஆலயங்களில் பெருமாள், சுயம்புவாக கோவில் கொண்டிருக்கிறார். அந்தக் கோவில்கள், `அஷ்ட சுயம்பு திவ்ய தேசங்கள்’ எனப்படுகின்றன. அவற்றைக் காணலாம்...
* திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள வானமாமலைப் பெருமாள் கோவில்.
* ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள பூவராகப் பெருமாள் கோவில்.
* திருவரங்கத்தில் உள்ள அரங்கநாதர் கோவில்.
* திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்.
* பத்ரிநாத்தில் உள்ள பத்ரிநாராயணர் கோவில்.
* நேபாளத்தில் சாளக்கிராமம் என்ற இடத்தில் உள்ள முக்தி நாராயணர் கோவில்.
* புஷ்கரம் என்ற இடத்தில் உள்ள ஸ்ரீபெருமாள் ஆலயம்.
* நைமிசாரண்யத்தில் உள்ள தேவராஜன் திருக்கோவில்.
* திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள வானமாமலைப் பெருமாள் கோவில்.
* ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள பூவராகப் பெருமாள் கோவில்.
* திருவரங்கத்தில் உள்ள அரங்கநாதர் கோவில்.
* திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்.
* பத்ரிநாத்தில் உள்ள பத்ரிநாராயணர் கோவில்.
* நேபாளத்தில் சாளக்கிராமம் என்ற இடத்தில் உள்ள முக்தி நாராயணர் கோவில்.
* புஷ்கரம் என்ற இடத்தில் உள்ள ஸ்ரீபெருமாள் ஆலயம்.
* நைமிசாரண்யத்தில் உள்ள தேவராஜன் திருக்கோவில்.