வழிபாடு
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஸ்ரீயாகம் அங்குரார்ப்பணம்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஸ்ரீயாகம் அங்குரார்ப்பணம்

Published On 2022-01-21 03:57 GMT   |   Update On 2022-01-21 03:57 GMT
உலக மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஸ்ரீயாகம் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 27-ந்தேதி வரை நடக்கிறது.
உலக மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) ஸ்ரீயாகம் நடக்கிறது. அதையொட்டி நேற்று மாலை கோவிலில் அங்குரார்ப்பணம் நடந்தது.

இன்று தொடங்கும் ஸ்ரீயாகம் வருகிற 27-ந்தேதி வரை நடக்கிறது. இதனால் கோவிலில் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News