ஆன்மிகம்
வாழைப்பழத் திருவிழா

வாழைப்பழத் திருவிழா நடக்கும் கோவில்

Published On 2021-07-03 13:56 IST   |   Update On 2021-07-03 13:56:00 IST
சோழவந்தான் என்ற ஊரில் இருந்து வாழைப்பழம் வாங்கி அங்கிருந்து தலைச்சுமையாக கோவிலுக்கு கொண்டு வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
மதுரை அடுத்த உசிலம்பட்டிக்கு அருகில் உள்ளது கோவிலாங்குளம். இங்கு பட்டசாமி தொண்டியாபிள்ளைசாமி கோவில் உள்ளது.

இங்கு மாட்டுப் பொங்கல் அன்று வாழைப்பழத் திருவிழா நடைபெறும். அன்று வாழைப்பழம் சமர்ப்பிப்பார்கள்.

சோழவந்தான் என்ற ஊரில் இருந்து வாழைப்பழம் வாங்கி அங்கிருந்து தலைச்சுமையாக கோவிலுக்கு கொண்டு வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

வீட்டுக்கு ஒருவர் வாழைப்பழம் எடுத்துவர வேண்டும். வழிபாட்டிற்கு பின்னர், வாழைப்பழம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

Similar News