ஆன்மிகம்
ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலில் பீஷ்ம ஏகாதசி விழா
ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலில் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர்- ஞானப்பிரசுனாம்பிக்கை தாயார், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி நான்கு மாட வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலில் பீஷ்ம ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர்- ஞானப்பிரசுனாம்பிக்கை தாயார், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி நான்கு மாட வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பக்தர்கள் 4 மாட வீதிகளிலும் சாமி, அம்பாளுக்கு கற்பூர தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.
பக்தர்கள் 4 மாட வீதிகளிலும் சாமி, அம்பாளுக்கு கற்பூர தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.