ஸ்லோகங்கள்
சிவன்

நாளை பிரதோஷம் அன்று சொல்ல வேண்டிய நந்தி தேவருக்குரிய ஸ்லோகம்

Published On 2022-04-13 05:14 GMT   |   Update On 2022-04-13 05:14 GMT
நாளை மாலை பிரதோஷ வேளையில் அனைவரும் வீட்டில் சிவபெருமானை நினைத்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சிவபுராணம் படியுங்கள்.
சிவபக்தர்களை ஓடிவந்து காக்கும் நந்தி தேவரை பிரதோஷ வேளையில் நினைத்து வழிபட, அவரே குருவாக இருந்து நமக்கு இறையருளைப் பெற்றுத் தருவார். நாளை மாலை பிரதோஷ வேளையில் அனைவரும் வீட்டில் சிவபெருமானை நினைத்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சிவபுராணம் படியுங்கள்.

நந்திகேசி மஹாயாக

சிவதயா நபராயண கௌரீ

சங்கரஸேவர்த்தம்

அனுக்ராம் தாதுமாஹஸ

என்னும் நந்தி தேவருக்குரிய ஸ்லோகத்தையும் சொல்லி வணங்கலாம். எல்லாவற்றுக்கும் மேலான மந்திரமான நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தைத் தொடர்ந்து பிரதோஷ வேளையில் தியானிப்பதன் மூலம் நந்திபகவானின் கருணையையும் சிவபெருமானின் அருளையும் பரிபூரணமாகப் பெறலாம்.

Tags:    

Similar News