ஸ்லோகங்கள்
புதன் பகவான்

புதன் கிழமைகளில் சொல்ல வேண்டிய காயத்ரி மந்திரம்

Published On 2022-01-05 05:39 GMT   |   Update On 2022-01-05 05:39 GMT
புதன் கிழமைகளில் புதன் பகவானை வணங்கி அவருக்குரிய காயத்ரி மந்திரம் 1008 அல்லது 108 முறை ஜெபித்து வர அவர் நன்மைகளை வாரி வழங்குவார்.
நவகிரகங்களில் புத்திக்கும் வித்தைக்கும் அதிபதியாக திகழ்பவர் புதன் பகவான். ஒருவரது ஜாதகத்தில் புதன் சிறப்பாக இருந்தால் அவர்கள் தன் புத்தி கூர்மையால் தான் செய்யும் தொழிலில் படிப்படியாக வளர்ந்து உச்சத்தை அடைவார். அதே சமயம் புதன் பகவான் ஒருவரது ஜாதகத்தில் பலவீனமாக இருந்தால் தொழிலில் வெற்றிகாண்பது மிகவும் கடினமாக ஒன்றாக இருக்கும். புதன் பகவானை வணங்கி அவருக்குரிய காயத்ரி மந்திரம் அதை ஜெபித்து வர அவர் நன்மைகளை வாரி வழங்குவார்

புதன் காயத்ரி மந்திரம்

ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுகஹஸ்தாய தீமஹி
தந்நோ புத ப்ரசோதயாத்.
Tags:    

Similar News