ஆன்மிகம்
ஐயப்பன்

ஐயப்பனுக்கு மாலை அணிபவர்கள் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

Published On 2021-11-17 08:32 GMT   |   Update On 2021-11-17 08:32 GMT
ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி ஐயப்பனை வழிபாடு செய்து வரலாம்.
இதம் ஆஜ்யம், கமமண்டல
கால மகரகால பரஹமசியவ்ர
தேன ஹரிஹர புத்ர தர்ம
சாஸ்த்ர பிமஷதர்த்தம் பூரயாகி

பொருள்:

ஐயப்ப சுவாமியே! மாலை அணிந்து சபரிமலைக்கு செல்லும் சுவாமிமார்களான நாங்கள் அறிந்தும் அறியாமலும் ஏதாவது தவறு செய்திருந்தால், அதை மன்னித்து, பதினெட்டுப் படிகளையும் ஏறச்செய்து, நல்ல தரிசனத்தை அளிக்க வேண்டும்.
Tags:    

Similar News