ஆன்மிகம்
திருமால் எடுத்த அவதாரங்களோடு இனி எடுக்கப்போகும் கல்கி அவதாரமும் சேர்த்து தசாவதாரங்கள் என போற்றப்படுகின்றன். அந்த அவதாரங்களின் தியான ஸ்லோகங்களையும் மூலமந்திரங்களையும் அபூர்வ ஸ்லோகமாய் வழங்குகிறோம்.
தியான ஸ்லோகம்
த்யாயாமி கல்கிம் விஷ்ணும் ஹரிம் அஷ்வ வாஹனம்
கட்க கேடக ஹஸ்தாப்யாம் பஜே கல்கி ரூபிணம்,
மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் நமோ பகவதே
கல்கி ரூபாய துஷ்டநிக்ரஹ
சிஷ்டபரிபாலனாய ஸ்வாஹா,
மந்திர ஜப பலன்
இம்மந்திர ஜப பலனால் தீய குணங்கள் அழிந்து நல்ல குணங்கள் வளரும்.
த்யாயாமி கல்கிம் விஷ்ணும் ஹரிம் அஷ்வ வாஹனம்
கட்க கேடக ஹஸ்தாப்யாம் பஜே கல்கி ரூபிணம்,
மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் நமோ பகவதே
கல்கி ரூபாய துஷ்டநிக்ரஹ
சிஷ்டபரிபாலனாய ஸ்வாஹா,
மந்திர ஜப பலன்
இம்மந்திர ஜப பலனால் தீய குணங்கள் அழிந்து நல்ல குணங்கள் வளரும்.