ஆன்மிகம்
விஷ்ணு

எண்ணிய காரியம் நிறைவேற விஷ்ணு சஹஸ்ரநாமம்

Published On 2019-09-13 06:51 GMT   |   Update On 2019-09-13 06:51 GMT
விஷ்ணு பகவானுக்கு உகந்த சஹஸ்ரநாமத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் எண்ணிய காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.
ஸித்தார்த்த: ஸித்தஸங்கல்ப:
ஸித்தித: ஸித்தி ஸாதந:

வஸுதேவஸுதம் தேவம் கம்ஸசாணூர மர்தனம்
தேவகீ பரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
       அருக்கன் அணிநிறமுங் கண்டேன் செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
       என்னாழி வண்ணன்பால் இன்று.

சாந்தாகாரம் புஜக சயனம் பத்மநாபம் ஸுரேசம்
       விச்வாதாரம் ககன ஸத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம்
லக்ஷ்மீ காந்தம் கமலநயனம் யோகிஹ்ருத்யானகம்யம்
       வந்தே விஷ்ணும் பவபயஹரம் ஸர்வ லோகைகநாதம்.

ஸ்ரீ நிவாஸா கோவிந்தா ஸ்ரீ  வேங்கடேசா கோவிந்தா
திருப்பதிவாசா கோவிந்தா திருமலைவாசா கோவிந்தா
பாண்டுரங்கா கோவிந்தா பண்டரீநாதா கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா சங்கடஹரணா கோவிந்தா
புராணபுருஷா கோவிந்தா புண்டரீகாக்ஷ கோவிந்தா
Tags:    

Similar News