ஆன்மிகம்
தீபமேற்றும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்
தீபாவளி அன்று நம் இல்லங்களில் தீபமேற்றும் போது கீழ்க்காணும் ஸ்லோகத்தை சொல்லி வணங்கினால் சகல சம்பத்துக்களும் உண்டாகும்.
தீபாவளி அன்று நம் இல்லங்களில் தீபமேற்றும் போது கீழ்க்காணும் ஸ்லோகத்தை சொல்லி வணங்கினால் சகல சம்பத்துக்களும் உண்டாகும்.
சுபம் கரோதி கல்யாணம்
ஆரோக்கியம் தன ஸம்பதாம்
மம புத்தி ப்ரகாசய
தீபம் ஜோதி நமோஸ்துதே.
சுபம் கரோதி கல்யாணம்
ஆரோக்கியம் தன ஸம்பதாம்
மம புத்தி ப்ரகாசய
தீபம் ஜோதி நமோஸ்துதே.