ஆன்மிகம்
ராகு பிராண தேவதை சம்ஹார பைரவர் காயத்ரி மந்திரம்
ராகு பிராண தேவதை சம்ஹார பைரவருக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை தினமும் 9 முறை அல்லது ஒன்பதின் மடங்குகளில் உச்சரித்து வந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். இன்னல்கள் அகலும்.
நவக்கிரகங்களில் நிழல் கிரகமாக விளங்குவது ராகு. இதன் பிராண தேவதை சம்ஹார பைரவர் ஆகும்.
‘ஓம் மங்களேஷாய வித்மஹே
சண்டிகாப்ரியாய தீமஹி
தந்நோஹ்: ஸம்ஹாரபைரவ ப்ரசோதயாத்’
என்ற காயத்ரி மந்திரத்தை 9 முறை அல்லது ஒன்பதின் மடங்குகளில் உச்சரித்து வந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். இன்னல்கள் அகலும்.
‘ஓம் மங்களேஷாய வித்மஹே
சண்டிகாப்ரியாய தீமஹி
தந்நோஹ்: ஸம்ஹாரபைரவ ப்ரசோதயாத்’
என்ற காயத்ரி மந்திரத்தை 9 முறை அல்லது ஒன்பதின் மடங்குகளில் உச்சரித்து வந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். இன்னல்கள் அகலும்.