ஆன்மிகம்

மரண பயத்தை போக்கும் கருட மந்திரம்

Published On 2018-04-21 14:35 IST   |   Update On 2018-04-21 14:35:00 IST
மரண பயத்தை போக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள கருட பகவானின் மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் நிச்சயம் நல்ல பலனை காணலாம்.
ஓம் தத்புருஷாய வித்மஹே
சுவர்ணபக்ஷய தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்
ஓம் பக்ஷிராஜாய வித்மஹே
சுவர்ணபக்ஷய தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்
ஓம் தக்ஷபத்ராய வித்மஹே
தனாயுபுத்ராய தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்

Similar News