ஆன்மிகம்

விநாயகரின் இருபத்தொரு அறுகம்புல் அர்ச்சனைக்குரிய நாமங்கள்

Published On 2018-04-11 06:51 GMT   |   Update On 2018-04-11 06:51 GMT
விநாயகர் வழிபாட்டின் போது சொல்ல வேண்டிய இருபத்தொரு அறுகம்புல் அர்ச்சனைக்குரிய நாமங்களை அறிந்து கொள்ளலாம்.
விநாயகரின் இருபத்தொரு அறுகம்புல் அர்ச்சனைக்குரிய நாமங்கள்: (அறுகம்புல் இரண்டிரண்டாக அர்ச்சிக்க வேண்டும்.)

ஓம் கணாதிபாய நம:
ஓம் பாசாங்குசதராய நம:
ஓம் ஆகுவாஹனாய நம:
ஓம் விநாயகாய நம:
ஓம் ஈசபுத்ராய நம:
ஓம் ஸர்வஸித்திப்ரதாய நம:
ஓம் ஏகதந்தாய நம:
ஓம் இபவக்த்ராய நம:
ஓம் மூஷிகவாஹனாய நம:
ஓம் குமாரகுரவே நம:
ஓம் கபிலவர்ணாய நம:
ஓம் ப்ரஹ்மசாரிணே நம:
ஓம் மோதகஹஸ்தாய நம:
ஓம் ஸுரஸ்ரேஷ்டாய நாம:
ஓம் கஜநாஸிகாய நம:
ஓம் கபித்தபலப்ப்ரியாய நம:
ஓம் கஜமுகாய நம:
ஓம் ஸுப்ரஸன்னாய நம:
ஓம் ஸுராக்ரஜாய நம:
ஓம் உமாபுத்ராய நம:
ஓம் ஸ்கந்தப்ப்ரியாய நம:

பத்ரபூஜை, புஷ்பபூஜை முதலியவற்றில் பயன்படுத்தப்படும் பத்ரபுஷ்பங்களும், நாமங்களும் வெவ்வேறு புத்தகங்களில் வெவ்வேறு விதமாகக் காணப்படும்.
Tags:    

Similar News