ஆன்மிகம்

துன்பம் போக்கும் துர்க்கையம்மன் மந்திரம்

Published On 2018-02-26 06:38 GMT   |   Update On 2018-02-26 06:38 GMT
தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு உகந்த இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் துன்பத்திலிருந்து விடுபடலாம்.
ஸ்ரீ சிவகாமி சங்கரி தேவி
துர்க்கா தேவி சரணம்!
ஞான சக்தி சுந்தரி தேவி சரணம்
சிவப் பிரியாயை தேவி சரணம் சரணம்
இந்திரா தேவி மோஹினி சரணம்
மஹேந்திர ஜால மத்யஸ்த்தாயை
கமலாதேவி சரணம் சரணம்
பக்த ஜனப்பிரியாயை மோஹினி சரணம்
புவனேசுவரியே மாலினி தேவி சரணம்
மதனுல்லாஸ் மோஹினி சரணம் சரணம்
மஹாலஷ்மி சாவித்ரி தேவி சரணம்
மஹாபைரவ மோஹினி தேவி சரணம்
ருத்ராதேவி ஆதிசக்தி தேவி சரணம்
பங்கஜவல்லி துர்க்காதேவி சரணம் சரணம்!!
Tags:    

Similar News