ஆன்மிகம்

நெமிலி பாலாவின் தியான ஸ்லோகம்

Published On 2017-01-09 05:32 GMT   |   Update On 2017-01-09 05:32 GMT
நெமிலி பாலாவின் இந்த தியான ஸ்லோகத்தை தினமும் சொல்லி ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரியை வழிபட்டு வந்தால் அனைத்து விதமான துன்பத்திலிருந்தும் விடுபடலாம்.
பராசக்தி தானே விரும்பி எடுத்துக்கொண்ட குழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி.

அருண கிருண ஜாலா ரஞ்சிதா சாவகாசா
வித்ருத ஜப படீகா புஸ்தகா பீதி ஹஸ்தா
இதரகர வராட்யா புஹ்ல கஹ்லார ஸம்ஸ்தா
நிவஸது ஹ்ருதி பாலா நித்ய கல்யாண சீலா.

Similar News